#திருக்கழுக்குன்றம்:-#அறுபத்துமூவர் உற்சவம்..தெரியாத தகவல்.

#திருக்கழுக்குன்றம்:-#அறுபத்துமூவர் உற்சவம்..தெரியாத தகவல்.

#திருக்கழுக்குன்றத்தில் நடைபெறும் புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் #சித்திரை திருவிழாவில் 63 நாயன்மார்களுடன் அதிகார நந்தியில் #வேதகிரீஸ்வரர் கிரிவலம் வருவார்..



அதிகார நந்தியின் பிரமாண்டமும் அலங்காரத்தினையும் காணும் நாம் ஈஸ்வருடன் அம்மன் உடன் இருக்கின்றாரா இல்லையா என காண்பதில்லை..ஒவ்வொரு வருடமும் திருவிழாவின்போது ஒருவருடம் வேதகிரீஸ்வரருடன்அம்மனும் மறு வருடம் அம்மன் இல்லாமல் வேதகிரீஸ்வரரும் வலம் வருவார்கள். உங்கள் பார்வைக்கு நான்கு வருட புகைப்படங்கள் இணைத்துள்ளேன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்