#திருக்கழுக்குன்றம்:-#உழவாரப்பணியில் #சங்குதீர்த்தகுளம்


#திருக்கழுக்குன்றம்:-#உழவாரப்பணியில் #சங்குதீர்த்தகுளம்
நான்கு வருடங்களுக்கு முன்னர் 12.10.2014 அன்று #சங்குதீர்த்தகுளம் வற்றிய நிலையில் அதனை தூய்மைபடுத்தும் பணியில் சென்னையை சேர்ந்த #சிவனடியார்கள் #உழவாரப்பணி செய்தார்கள். அதுசமயம் சங்கு தீர்த்த குளத்தில் சேர்ந்து உள்ள #குப்பைகள்.#பிளாஸ்டிக் கவர்கள்.#பழைய#துணிமணிகளைஅகற்றினார்கள்






.சென்னையை சேர்ந்த சிவனடியார்கள் சுமார் 100 பேர் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு #சிவதலங்களுக்குசென்றுஉழவாரப்பணிசெய்துவருகின்
றார்கள்.குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இந்த பணி செய்துவருகின்றார்கள்.#ஓம் #நமச்சிவாய.
#நமதுஊர்..#நமதுதகவல்...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக