திருக்கழுக்குன்றத்தில் கழுகுகளை உணவருந்தும் நிலையில்தான் பார்த்திருப்பீர்கள்.சாதாரண நிலையில் இரண்டுகழுகுகள் உள்ளஅரியபுகைப்படம்.இயற்கை கொரோனா மூலம் தன் இயல்பு நிலைக்கு திரும்பிவருகின்றது.காற்று மாசு .இல்லை.பழைய நிலைமைக்கு மக்கள் திரும்பி வருகின்றார்கள். பழையன மீண்டும் வருகின்றது.அதுபோல கழுகுகளும் மீண்டும் வர இன்றைய நாளில இறைவனை வேண்டுகின்றேன்.
திருக்கழுக்குன்றம்:-கழுகுகள்.
இடுகையிட்டது
வேலன்.
on செவ்வாய், 14 ஏப்ரல், 2020
0 கருத்துகள்:
கருத்துரையிடுக