திருக்கழுக்குன்றம்:-உ.வே.சாமிநாத ஐயர்.

#திருக்கழுக்குன்றம்:-#உ.வே.சாமிநாத ஐயர்.








பிறப்பதோ-இறப்பதோ #திருக்கழுக்குன்றத்தில் நிகழ்ந்தால் அது நாம் செய்த புண்ணியமே...தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய #திரு.உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தனது இறுதி காலம் #திருக்கழுக்குன்றத்தில் இருக்கவேண்டும் என எண்ணி இங்கு வந்து தங்கினார்.28.04.1942 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் இயற்கை ஏய்தினார்.இரண்டாம உலகப்போரின் சமயம் சென்னையில் குண்டு வீசினால் புத்தகங்கள் ;அழிந்துவிடும் என எண்ணி மாட்டுவண்டியில் புத்கதங்களை எடுத்து வந்து #திருக்கழுக்குன்றம் சன்னதிதெருவில் உள்ள திருவாவடுதுறை ஆதினமடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார் என செவிவழி செய்தி உண்டு. அவரின் மறைவுக்கு பின்னர் நூல்கள் மீண்டும் சென்னைக்கு எடுத்து சென்று அன்னாரின் பெயரில் #.வே.சாமிநாதஐய்யர் நூல் நிலையம் அமைத்து பாதுகாத்து வரப்படுகின்றது.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக