திருக்கழுக்குன்றம்:-#லட்சதீபபெருவிழா சில நினைவுகள்-2

#திருக்கழுக்குன்றம்:-#லட்சதீபபெருவிழா சில நினைவுகள்-2

அகல்விளக்கு செய்த கலைஞர்:-
தீபம் ஏற்றுவதற்கான கரண்டி செய்யும் கலைஞர்:-
மின்அலங்காரம் வேலை நடைபெறுகின்றது:-
தீபத்திற்கான எண்ணை சேகரித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றது:-
பக்தர்களுக்கு கொடுப்பதற்கான பிரசாதபை தயார்செய்யப்படுகின்றது:-


#திருக்கழுக்குன்றம் லட்சதீப பெருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தது அனைவரும் அறிந்ததே.ஆனால் விழா இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு பின்னால் எவ்வளவு #கலைஞர்கள் #தொழில்நுட்பவல்லூனர்கள் பொதுமக்கள். அரசு அதிகாரிகள் பணிபுரிந்திருப்பார்கள். எவ்வளவு நாட்கள் இதற்காக வேலை செய்திருப்பார்கள். எவ்வளவு நாட்கள் இரவு தூக்கத்தினை இழந்திருப்பார்கள். அவர்களுக்காக நாம் என்ன செய்திருக்கின்றோம். அவர்கள் வேலைக்கான பணம் சாம்பதிப்பார்கள் என சொல்லலாம். பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துகொள்ளலாம்.ஆனால் #நமதுஊர்..#நமதுபெருமை என ஒவ்வொருவர் மனதிலும் நல்ல எண்ணம் இருந்ததால்தான் ;விழா இவ்வளவு சிறப்பாக அமைந்ததற்கான காரணம். #லட்சதீபவிழா மலர் வெளியிடுகின்றார்கள்.ஆனால் இதற்குபாடுபட்டவர்கள் புகைப்படங்கள் ஒன்றுமே இடம்பெறுவதில்லை...எனக்கு கிடைத்த புகைப்படங்கள் சிலவற்றை இணைத்துள்ளேன்.இனிவரும் காலங்களிலாவது #லட்சதீப பெருவிழாவில் இடம்பெறும் #கலைஞர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை நாம் கவுரவப்படுத்தலாமே..நிர்வாகம் செய்யுமா?உங்களைப்போல நானும் காத்திருக்கின்றேன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக