திருக்கழுக்குன்றம்:-திருவாவடுதுறை ஆதினம் சுப்பிரமணிய தேசிகர்.


திருக்கழுக்குன்றம்:-திருவாவடுதுறை ஆதினம் சுப்பிரமணிய தேசிகர்.

கி.பி.பதினான்காம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது திருவாவடுதுறை ஆதின மடம்.. இப்போது 24 வது ஆதினமாக திரு.அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் இருந்துவருகின்றார்.இந்த ஆதினத்தில் திருக்கழுக்குன்றத்தில் பிறந்த திரு.சுப்பிரமணிய தேசிகர் என்பவர் 18 வது ஆதினமாக (1920-1922) பதவி வகித்துள்ளார்.
இதுபற்றி ஆதினவரலாறு நூலில் தகவல் வந்துள்ளது. நமது ஊர் காரர் அவ்வளவு பெரிய பதவி வகித்தது நமக்கு எல்லாம் பெருமையல்லவா..
நமதுஊர்..நமதுபெருமை..
.வாழ்கவளமுடன்




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக