திருக்கழுக்குன்றம்:-இரண்டுநாள் ;நடைபெற்ற புதியதேர் வெள்ளோட்டம்.

திருக்கழுக்குன்றம்:-இரண்டுநாள் ;நடைபெற்ற  புதியதேர் வெள்ளோட்டம்.















தேர் எரிந்தபிறகு திருவிழா சமயங்களில் அம்மன்தேரையே #ஸ்வாமி தேராக வைத்து வீதி உலா வந்தார்கள். பின்னர் புதியதாக #தேர் செய்து 28.06.2007 -வளர்பிறை திதியில் #வியாழக்கிழமை அன்று மாடவீதிகளில் வெள்ளோட்டம் விட்டார்கள்.ஊர் கூடி தேர் இழுந்தும் அதிக எடை காரணமாக தேர் பெரியதெருவில் பாதிதூரத்திற்கு பிறகு நகரவில்லை. சாலை சரியில்லாததால் நடுவிலேயே நின்று விட்டது.குறிப்பிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லை.மறுநாள் மனித சக்திகளை கொண்டும் இயந்திரங்கள் மூலமாகவும் தேர் நிலைவந்து சேர்ந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக