#திருக்கழுக்குன்றம்:-புதிய பேருந்து வழிதடம் தேவை.

#திருக்கழுக்குன்றம்:-புதிய பேருந்து வழிதடம் தேவை.


#திருக்கழுக்குன்றம்:-புதிய பேருந்து வழிதடம் தேவை.
#திருக்கழுக்குன்றத்திலிருந்து #பாண்டிச்சேரி செல்ல வேண்டுமானால் நீங்கள் கல்பாக்கம் சென்று பஸ் ஏற வேண்டும். அதுபோல தாம்பரம்.கூடுவாஞ்சேரி,செங்கல்பட்டு பகுதி வாழ் மக்களும் பாண்டிச்சேரி செல்லவேண்டுமானால் திண்டிவனம் வழியாக செல்லவேண்டும். தாம்பரத்திலிருந்து பாண்டிச்சேரி வழிதடத்தில் செங்கல்பட்டு,திருக்கழுக்குன்றம் வழியாக பேருந்து விட்டால் இந்த பகுதி மக்கள் சுலபமாக செல்லமுடியும். அதுபோல திருக்கழுக்குன்றம் மக்கள் மேல்மருவத்தூர் செல்லவேண்டுமானல் செங்கல்பட்டு அல்லது மதுராந்தகம் சென்று பஸ் ஏறவேண்டும். தாம்பரத்திலிருந்து திண்டிவனத்திற்கு செங்கல்பட்டு:,திருக்கழுக்குன்றம்.மதுராந்தகம் வழியாக பஸ் விட்டால் திருக்கழுக்குன்றம் மக்கள் பலனடைவார்கள். இங்கிருந்து மேல்மருவத்தூர் செல்வதற்கோ அங்கிருக்கும் மக்கள் திருக்கழுக்குன்றம் திருப்போரூர்.மகாபலிபுரம் கல்பாக்கம் வருவதற்கு வசதியாக இருக்கும். #செங்கல்பட்டு மாவட்டம் கொண்டுவர பாடுபாட்டவர்கள் இந்த ;இரண்டு வழிதடத்தில் பேருந்து விட்டால் காலம் உள்ளவரை #திருக்கழுக்குன்றம் பகுதி மக்கள் நன்றி சொல்வார்கள்.போட்டோஷாப்பில் டிசைன் செய்த இரண்டுவழிதடம் பேருந்துகள் உங்கள் பார்வைக்கு...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

iejhel







பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்