திருக்கழுக்குன்றம்:-வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் வளர்ந்துள்ள மரம் செடி வெட்ட ஐந்து ரூபாய் ..

 #திருக்கழுக்குன்றம்:-#வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் வளர்ந்துள்ள மரம் செடி வெட்ட ஐந்து ரூபாய் ....





1825 ஆம் ஆண்டு மலைக்கோயிலில் வளர்ந்துள்ள மரம் செடிகளை வெட்ட ஐந்து ரூபாய் கூலியும் அதன் வேருக்கு சுண்ணாம்பு -வெல்லம் -செங்கல் போடுவதற்கு பத்து ரூபாயும் கொடுப்பதற்கு அனுமதி வேண்டி அப்போதைய செங்கல்பட்டு ஜில்லா துணை ஆட்சியருக்கு நிர்வாகம் சார்பாக எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கு.... #நமதுஊர்..#நமதுபெருமை...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக