திருக்கழுக்குன்றம்:-#வன்னியடிவினாயகர் கோயில் கும்பாபிஷேகம்..

 #திருக்கழுக்குன்றம்:-#வன்னியடிவினாயகர் கோயில் கும்பாபிஷேகம்..




#திருக்கழுக்குன்றம் மலைவலபாதையில் நால்வர்கோயில் அருகில் #வன்னியடி வினாயகர் கோயில் அமைந்துள்ளது.விஜய தசமி அன்று அம்மன் நால்வர்கோயில் பேட்டையில் உள்ள #வன்னியடி வினாயகர் கோயில் அருகே சென்று #மகிஷனை சம்ஹாரம் செய்வது போன்று வன்னிமரத்தை வெட்டி விட்டு வருவார்.அவ்வளவு சிறப்பு வாய்ந்த #வன்னியடி வினாயகர் கோயிலுக்கு 27.11.2020 வெள்ளிக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது.அனைவரும் வருக..இறைவன் அருள்பெருக....

#வாழ்கவளமுடன்

#வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக