#திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.

 #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.



#திருக்கழுக்குன்றம் மலைமீது உள்ள அருள்மிகு #வேதகிரீஸ்வரருக்கு #பவித்ரோச்சவம் நடைபெற உள்ளது. வருகின்ற 28.10.2020 புதன்கிழமை மாலை ஆரம்பித்து 30.10.2020 வெள்ளிக்கிழமை மதியம் வரை #பவித்ரோச்சவம் நடைபெற உள்ளது.
#பவித்ரோச்சவம் என்றால் என்ன?
மூலவருக்கு தினசரி செய்யப்படும் அபிஷேகம்.ஆராதனை.நெய்வேய்தியம், பூஜைகள் போன்றவற்றில் ஏற்படும் சிறுசிறு குறைகளை நிவர்த்தி செய்ய வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும் உற்சவம் #பவித்ரோச்சவம் எனப்படுகின்றது.அத்தகைய பெருமை வாய்ந்த #பவித்ரோச்சவம் 28.10.2020 அன்று ஆரம்பமாகின்றது.அனைவரும் வருக..இறைவன் அருள் பெருக.. #நமதுஊர்.. #நமதுபெருமை...
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக