திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றி பட்டினத்தார் பாடல்...
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை பற்றி 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் பாடல் பாடி உள்ளார். மனிதர் இறக்கும் இடம் எதுவாக இருந்தாலும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருவடிகளே துணை என பாடியுள்ளார். இதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்றுள்ளது நமது திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் என தெரியவருகின்றது...பாடல் -பாடலின் விளக்கம் மற்றும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்.உங்கள் பார்வைக்கு...
நமதுஊர்...நமதுபெருமை..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக